இரும்பொறை கடிதங்கள்

0 Comments

இரும்பொறை கடிதங்கள் செ.இளங்கோவன் ₹ 150 ஒவ்வொரு முறையும் மொழியைக் கொண்டே தமிழர்கள் போர்க்குணம் பெற்றார்கள். தமிழர்களின் மொழியே, அவர்களுக்கு சூடும் சொரணையும் போராடும் திண்மையும் அளிக்கத் தக்கதாய் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான் தொடங்கப் போகிறது. (இந்நூலிலிருந்து)

தமிழ்த் தேசியம்

0 Comments

தமிழ்த் தேசியம் தூண்டிலில் சிக்காத திமிங்கலம் செ.இளங்கோவன் ₹ 80 முதலாளியம் பிறக்கும்போதே உலகு தழுவியதாகப்பிறந்தது. அதுபோலவே, தமிழ்த்தேசியம் பிறக்கும்போதே தழுவியதாகவே பிறந்திருக்கிறது. உலகு தமிழ்த் தேசியத்தின் இயங்குகளம் ஒட்டு மொத்த உலகமே அன்றித் தமிழகம் மட்டுமன்று. தமிழர்களின் தனித்தன்மை மிக்க வாழ்வியலை அழித்தொழிக்கும் உலகமயக் கொள்ளையர்கள் எப்படி…