இரும்பொறை கடிதங்கள்
5 March, 2024
0 Comments
1 category
இரும்பொறை கடிதங்கள் செ.இளங்கோவன் ₹ 150 ஒவ்வொரு முறையும் மொழியைக் கொண்டே தமிழர்கள் போர்க்குணம் பெற்றார்கள். தமிழர்களின் மொழியே, அவர்களுக்கு சூடும் சொரணையும் போராடும் திண்மையும் அளிக்கத் தக்கதாய் எப்போதும் இருந்து வந்திருக்கிறது. இப்போதும் அப்படித்தான் தொடங்கப் போகிறது. (இந்நூலிலிருந்து)